Wednesday, February 2, 2011

கவிதை

கவிதை-அது
ஆத்மாவின் சங்கீதம்.
தன்னுள் தன்னை தேடுகிற போது,
மனம் மவுனமாகிறது.
ஞானம் பிறக்கிறது.
மனிதனே-நீயே
ஒரு மகத்தான (க)விதை.

கே.வி.நிக்சன்.

No comments:

Post a Comment